Archive

Archive for the ‘Kavithai’ Category

நாங்கள் அகதிகள் இல்லை

September7, 2009 Leave a comment

எங்கள் நாட்டில் எல்லா திசைகளில் இருந்தும் கடல், அலைகளை அள்ளி வருகிறது-ஆனால் தென் திசை கடல் மட்டும் அகதிகளை அள்ளி வருகிறது.

பஞ்சாபிலிருந்து வந்தால் “பஞ்சாபி”

ராஜஸ்தானிலிருந்து வந்தால் “ராஜஸ்தானி”

கேரளத்திலிருந்து வந்தால் “மலையாளி”

பாகிஸ்தானில் இருந்து வந்தால் கூட அவன் “பாகிஸ்தானி”

ஈழத்திலிருந்து வந்தால் மட்டும் ஏனடா “அகதி” .

தமிழா திருந்து!

தமிழ் ஈழம் மட்டுமே இந்த வலிகளுக்கெல்லாம் மருந்து!!!!!

Categories: Kavithai

வயல்– இரவிக்குமார்

Vayal

என் தாத்தா என் தந்தையிடம் சொன்னார்

இது நெல் விளையிற இடம் என்று……

என் தந்தை என்னிடம் சொன்னார்

இது நெல் விளைந்த இடம் என்று….
நான் என் மகனிடம் சொல்லுவேன்

நெல் விளைந்த வயல் இருந்தயிடம் என்று……

 

Follow

Get every new post delivered to your Inbox.