Archive

Archive for October15, 2009

Varanam Aaiyram- Oh Shanthi

October15, 2009 Leave a comment

Varnam Aayiram – Nenjukul peidhidum

October15, 2009 Leave a comment

தினம் ஒரு திருக்குறள்..!!

October15, 2009 Leave a comment
thirukural

thirukural

குறள்:-

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

பொருள்

அகரம் எழுத்துகளுக்கு முதன்மை அதை போல ஆதிபகவன் உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை

In english:

“A” leads letters ; the ancient lord

leads the lords the entire world.

தீபாவளி..!!

October15, 2009 Leave a comment

deepavali

deepavali

தீபங்களின் அணிவகுப்பு, எங்கும் ஒளிமயமாக இருக்கும் திருநாள்.!!
குழந்தைகளின் குதுகலத்திற்கு உகந்த நாள்..!!
” இருட்டில் ஒளியை விட அழகானது எதுவும் இல்லை”
அப்படி இருக்க அன்றைய இரவு பொழுது  வானம் முழுவதும் பல வண்ணங்களில்
பலவித சத்தத்துடன் வானத்தை அலங்கரிக்கும் பட்டாசுகள் கண்களுக்கு விருந்தளிக்கும்..!!

எப்படி எல்லா வகையிலும் மகிழ்ச்சி அளிக்கும் இந்த திருநாளை
அனைவரும் மகிழ்சியுடனும் பாதுகாப்புடனும் கொண்டாடுவோம்…!!!

…..”இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்”…

Follow

Get every new post delivered to your Inbox.